railway flyover
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 10 வருடமாக பயனின்றி இருக்கும் உயர் கோபுர மின் விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி சரகம், மனையேறிப்பட்டி, வெண்டயம்பட்டி, இராயமுண்டான்பட்டி, சொரக்குடிப்பட்டி மற்றும் புதுக்குடி வரை அமைந்துள்ள சாலைகளை சீர்படுத்த வலியுறுத்தி,
எலச்சிபாளையம் ஒன்றியம் கொத்தம்பாளை யத்தில் பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தூர் அருகேயுள்ள புட்டிரெட்டிப்பட்டியில் துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நாகை மாவட்டம் கொள்ளிடம் புலீஸ்வரியம்மன் ஆலயத்திலிருந்து பாரத் நகருக்கு செல்லும் 1 கிலோ மீட்டர் தூர சாலை கடந்த 10 வருடங்களாக மேம்படுத்தாமல் அப்படியே உள்ளது